கடவுள் இருக்கின்றானா? டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் இலங்கையில் அளித்த விளக்கம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
01 | 04 |
அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா? (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும், செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்)கண்கள் குருடாகவில்லை எனினும், நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள்(அகக் கண்கள்)தாம் குருடாகின்றன. (திருக்குர்ஆன்-22:46)